ஆனால் தற்போது சுமார் 9 எம்.எல்.ஏ.க்கள் நட்சத்திர விடுதியில் இருந்து வெளியே வந்து, நாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை சுதந்திரமாகதான் உள்ளோம் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். சுதந்திரமாக உள்ளவர்கள் ஏன் இப்படிப்பட்ட சுழலில் நட்சத்திர விடுதியில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பட்டு வருகிறது.
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், உறவினர்களும் என்னை போனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார்கள். அதற்கான சாட்சி போனில் உள்ளது. இதனால் தான் என் போன் ஸ்விட் ஆப் செய்யப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.