இது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான் சொல்வதற்கு இது சரியான இடம் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால், இன்னும் மேலே போய் அரசாங்கத்திடம் ஏதேனும் செய்ய சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் வேண்டுவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.