நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசியல் நடத்துவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களே சொல்லெனா துன்பத்தில் துவண்டுபோய் உள்ளனர். அவர்களிடம் போய் பணம் வாங்கிக் கொண்டு நான் அரசியல் நடத்தினால், அதைவிட ஒரு ஈனத் தொழில் வேறு எதுவும் இல்லை. அது போன்ற தவறுகளுக்கு இந்த வைகோ எந்த நிமிடமும் வாய்ப்பு தரமாட்டான் என்றார் ஆவேசமாக.