1 ரூபாய் இட்லி பாட்டிக்கு புதிய நிலம்…வீடு…பிரபல தொழிலதிபர் ஏற்பாடு !

சனி, 3 ஏப்ரல் 2021 (23:56 IST)
இந்நிலையில், கோவையில் நீண்ட நாட்களாகப் பொருளாதாரம் விலை உயர்ந்தாலும் தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு ரூ.1க்கு 1 இட்டிலியை கொடுத்துச் சேவை செய்து வரும் பாட்டி ஒருவருக்கு ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார். அவரது சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்