திருடருக்கு மரியாதை அளிக்கும் ஒசூர்

வெள்ளி, 2 அக்டோபர் 2015 (07:49 IST)
கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்க முயன்று  அகப்பட்ட திருடனுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


கொள்ளையர்கள் பிடிபட்டால் அவர்களை மின்கம்பத்தில் கட்டிப்போட்டு அடிப்பதே தமிழர்களின் மரபு. ஆனால் இந்த மரபை அடித்து நொறுக்கி புதிய கலாச்சாரத்திற்கு வழிகாட்டி இருக்கிறார்கள் ஒசூர் மக்கள்.
 
தங்கள் பகுதிகளில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடரை பொதுமக்கள் மாலை மரியாதை செலுத்தி ஊர்வலமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்