சமீப காலமாக தமிழகத்தில் சாதி கவுரவ படுகொலை அரங்கேறி வருகிறது. இதனை கண்டிக்கும் விதமாகவும், கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், படுகொலைகளுக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வரும் 13ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் பெறும்.