இதனால், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புழல் ஏரியில் ஒரு துளை ஏற்பட்டுள்ளதால், அந்த துளையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகின்றது.
மேலும், அப்பகுதி பொதுமக்கள் அச்சமைடைந்துள்ளனர். புழல் ஏரியின் நீர் மட்டம் 2,228 கன அடியாக உள்ள நிலையில்,ஏரிக்கு1,191 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.