அந்த கைப்பிடிகளின் எண்ணிக்கை 500 க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவை அனைத்தும் துருப்பிடித்த நிலையில் கிடந்தன. இதனால் அவை, பயன்படுத்தப்படாத துப்பாக்கிகளின் கைப்பிடிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு துப்பாக்கி தொழிற்சாலை உள்ளதால் அங்கிருந்து வெளியில் வீசப்பட்ட கழிவு துப்பாக்கிகளின் கைப்பிடி கழிவுகாளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.