கிரானைட் முறைகேடு குறித்து இன்று அறிக்கை தர ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 8 வாரம் அவகாசம் வழங்கக் கோரி சகாயம் மனுத்தாக்கல் செய்திருந்தார். சகாயம் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.