ஆளுநர் ரோசய்யாவிற்கு ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

வெள்ளி, 1 ஜனவரி 2016 (13:42 IST)
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

\

 
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிற்கு ஜெயலலிதா புத்தாண்டையொட்டி மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார்.
 
அந்த கடிதத்தில், "மகிழ்ச்சியான 2016 புத்தாண்டில் தங்களுக்கும் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்