இன்று மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது ஆளுநர் அவரிடம் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போய்விட்டாராம்.
இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது அளுநரிடம் அவர் ஒரு கேள்வி கேட்டதாகவும், அதில் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்ததாவும் கூறப்படுகிறது.