வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து, ஆம்பூருக்கு, நேற்று காலையில் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பின்னர், ஆம்பூருக்கு, அருகே வரும்போது, திடீரென பஸ், 'பிரேக் டவுன்' ஆகி நடுவழியில் நின்றது. டிரைவர் எவ்வளவு முயற்ச்சி செய்தும் பேருந்தை அங்கு இருந்து நகர்த்த முடியவில்லை.