உயர்அதிகாரிகளின் நிர்பந்தத்தால் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை வெடித்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் ஊடகங்களின் வாயிலாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை யுவராஜ் கூறி வருகிறார்.