இந்நிலையில் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் அருண் என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரிடம் நீதிபதி பத்மநாபன் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரிடம் சரணடைந்துள்ள அருண், சங்ககிரியை சேர்ந்தவர் ஆவார்.