தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாமியாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர் என்பதும், ஜீவானந்தம் (எ) மருகுசாமி (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.