இவருக்கு சொந்தமான 15 ஆடுகளும் மேலும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் , விக்டோரியா ஆகியோரின் ஆடுகள் உள்பட மொத்தம் 30 ஆடுகளை பன்னீர்செல்வம் பொறுப்பில் விட்டுள்ள நிலையில் அவர்கடந்த 6 மாத காலமாக பராமரித்து வந்துள்ளார்.
அப்போது, அந்த பட்டிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை 10 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.மற்ற ஆடுகள் சிறுத்தைக்கு பயந்து மலைப் பகுதிக்குள் ஓடிவிட்டன. காலையில் பட்டியில் ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்துள்ளதைப் பார்த்த பன்னீர்செல்வம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.