இந்நிலையில், அடிக்குமாடி வீட்டின் மேள்தளங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 5 பூ தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில், நடன இயக்குநர் லலிதாமணியின் உறவினர் ஒருவர் வீட்டின் மேள் தளத்தில் வசித்து வந்தார். அவர் தான் அந்த கஞ்சா செடிகளை வளர்த்தார் என்று போலீஸாரிடம் கூறினர்.