இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே காந்தி சிலையை சேதப்படுத்தியதற்கு லெய்செல்பர் கிழக்கு எம்.பியான கெய்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.