தமிழக மீனவர்கள் பற்றி அவதூறாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்ததாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மற்றும் ஆங்கில நாளிதழின் ஆசிரியர், வெளியிட்டாளர் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.