வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அவரது மகன் மற்றும் நண்பர்களிடமும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வருகின்றன.