வெள்ள நிவாரண நிதி: ஜெயலலிதாவிடம் ரூ. 5 கோடி வழங்கிய ஜெயா டிவி

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (22:14 IST)
வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ. 5 கோடியை ஜெயா டிவி சார்பில் வழங்கப்பட்டது.
 

 
தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜெயா டிவி சார்பில், பிரபா சிவக்குமார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்