தமிழக மீனவர்கள் 34 பேரையும், 7 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.