பினார், அன்று இரவு புது மாப்பிள்ளை தனது முதலிரவிற்காக காத்திருந்தார். ஆனால் மணப்பெண், தான் வேறொருவரைக் காதலிப்பதாகவும், ’வாழ்ந்தால் அவருடன் வாழ்வேன்... இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றும் கூறியுள்ளார்.
ஆனாலும் அவர், தனது உறவினர்களை அழைத்து மணமகளின் காதல் விவகாரம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து காதலனை அழைத்து வந்து, பிறகு அருகில் உள்ள ஒரு கோவிலில் மணமகளுக்கும் அவருடைய காதலனுக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்தது.