அம்பத்தூரில் பெரும் தீ விபத்து.....

திங்கள், 12 அக்டோபர் 2015 (21:11 IST)
அம்பத்தூரில் இன்று ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 

 
இன்று, அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு மின்சார கம்பம் வெடித்ததால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த காயிலாங் கடை மற்றும் துணிகடைகள் மீது பட்டு இரு கடைகளும் எறிய தொடங்கின..
 
தீயனைப்பு வீரர்கள் கடந்த அரைமணி நேரம் போராடியும் தீயினை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.
 
இரண்டு தீயனைப்பு வாகனம் மற்றும் 2 தண்ணீர் லாரிகள் மூலம் தீ அனைக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை
 

வெப்துனியாவைப் படிக்கவும்