இதையடுத்து, ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த அவர் மீது கொலை மிரட்டல், போக்குவரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அதிமுக கட்சியிருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அக்கட்சி வட்டாராங்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளத