முதல்வர் ஜெயலலிதா மாநிலத்துக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசுடன் போராடி பெற்று தருகிறார். முல்லை பெரியாறு அணை பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்றவற்றில் சட்ட ரீதியாக போராடி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழகத்துக்கு ஆதரவாக பெற்றுத் தந்தார். இது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை.