பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி, அடிக்கடி சாட்டிக் செய்து வந்தனர். பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறி கடந்த 12 ஆம் தேதி அந்த நபரை காண கேரளா சென்ற அந்த பெண் அவருடனையே வசித்து வந்துள்ளார். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் திருவண்ணாமலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.