மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த தேவையில்லை. தற்போது, செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ஜனவரி 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம்.