திண்டிவனத்தில், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் 99 ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிமுக சிறப்பு பேச்சாளர் முன்னாள் எம்எல்ஏ தீரன் கலந்து கொண்டு பேசினார்.
போலீஸ் விசாரணையில், செருப்பு வீசிய நபர் பாமகவைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.