ஆனால், அவர்களுக்கு இது வரை புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இந்த நடவடிக்கையை கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் காமராஜர் சாலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒன்று கூடி, திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.