இது குறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடனே, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை துவங் வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.