தமிழகத்தில் மின்சார உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலருக்கு மட்டும் தமிழக அரசு தீபாவளி கருணைத் தொகை வழங்கியுள்ளதாகவும், பலருக்கு தீபாவளி கருணைத் தொகை வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற மனித நேயம் இல்லாமல் அதிமுக அரசு நடந்து கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.