இந்த ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத் துறை அதிகாரி அறிவொளி தற்கொலை குறித்து அந்தத் துறை அமைச்சருக்கு எதிராக இளங்கோவன் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.