அரசு உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த 3, 500 பேரை தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். 3 ஐ.டி. நிறுவனங்களின் நுழைவாயில்களையும் தேர்தல் அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் எச்.சி.எல்., டெக் மகேந்திரா, விப்ரோ ஆகிய நிறுவனங்க்ளே உத்தரவை மீறி இன்று செயல்பட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.