பெரியவர்களுக்கு மரியாதை, குழந்தைகளிடம் அன்பு காட்டுதல் போன்றவை அவரிடம் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டை கேட்டால் கடவுளிடம் பேசியது போல் உள்ளது என்று டாக்டர் அப்துல் கலாம் என்னிடம் அடிக்கடி சொல்வார். இசையை அவர் மிகவும் நேசித்தார். நெருக்கடியான நேரத்தில் இசையை எடுத்துக் கொண்டார்.