திருச்சி மாவட்டம் ஊத்துக்குழியைச் சேர்ந்த சுப்பிரமணி என்னும் விவசாயி நாய் மற்றும் பூனை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் வீட்டில் 5 நாய்கள் வளர்த்து வந்தார். அதோடு அந்த நாய்களை நன்றாக வேட்டையாடவும் பழக்கி வைத்துள்ளார். இவருக்கு பூனை வளர்க்கவும் ஆசை, ஆனால் நாயும் பூனையும் எதிர் எதிரே உள்ள துருவங்கள் போல இரண்டும் ஒத்துபோகாது.