இதுகுறித்து கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.காசிமாயன் விடுத்துள்ள அறிக்கையில், “நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மருத்துவர்கள் பல சமயங்களில் தாமதமாக வருவதால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.