நடிகர் சூர்யா யார் பெயரை பச்சை குத்தி இருக்கிறார் தெரியுமா?

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
நடிகர் சூர்யா தற்போது, சிங்கம் 3 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


 


இப்படத்தில், அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிக்கா மீதும், மகள் தியா (9), மகன் தேவ் (6) மீதும் அதிக அன்பு கொண்டவர்.  


 


இந்நிலையில், அவர்கள் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களின் பெயரை, தன் கையில் பச்சைகுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பச்சை குத்திய கையுடன், சூர்யா ஒரு விழாவில் பங்கேற்றதாகவும் ஒரு புகைப்படம் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்