விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முக்கியமான பணியில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதால், செப்டம்பர் 27ஆம் தேதி திருவாரூர் மாவட்டச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை மேலும் சில நாட்கள் ஒத்தி வைத்து நடத்திக் கொள்ளலாம் என்று கருத்து கூறப்பட்டது.