மேலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் தளபதி சுதாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேறு வழிஇன்றி தலைவரை வீட்டுக்கு அனுப்பலாம். அல்லது வீடு சிறையில் வைத்து விட்டு தலைமை, தலைவர் பொறுப்பு இரண்டையும் அதிரடியாக கைப்பற்ற வியூகம் வகுப்பட்டு விட்டதாக தளபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுவதாக நேற்று இணையத்தில் செய்திகள் பரவியது.