அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி நிலவி வருவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார் அவர். தேர்தலில் போட்டியிடாத வைகோவின் விவகாரம், அவரது கட்சியின் விவகாரம். அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது என்று கூறிய டி.கே.ரெங்கராஜன் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.