அவரை தேமுதிக நிர்வாகிகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது மணியன், விஜயகாந்திற்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறி, தான் மறைத்து வைத்திருந்த விஷமருந்து பாட்டிலை எடுத்து குடித்தார்.
அப்போது, மணியனை சூழ்ந்த தேமுதிகவினர், அவரை சரமாரியாக தாக்கினர். அவர்களை தடுத்த காவல்துறையினர் மணியனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.