வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் தினகரன் கைது குறித்த விவரத்தை அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து மே 12-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி, அன்றைய தினம் தினகரன் கைது குறித்த முழு விவரத்தையும் அளிக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.