குபீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று - மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரம்!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (11:29 IST)
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ் இ என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது.
 
இதே போல் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், முக கவசம் கட்டாயம் என்றும், முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்