விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ கல்லூரில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு மாணவியின் சடலம் அவர் படிக்கும் கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.