இதில், என்.ஏ.சி. ஜுவல்லர்சின் மேலாண்மை இயக்குனர் அனந்தபத்மநாபன் ரூ.25 லட்சம், கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.2 கோடி, மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.3 கோடி, செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.3 கோடி, கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ரூ.2 கோடி என பலர் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அதன்டி, இன்று மட்டும், ரூ.12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.