மேற்கண்ட இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி பாதமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தற்கு ஓராண்டு சிறையும், அபராத தொகையும் அறிவிக்கப்பட்டது.