இதனை தொடர்ந்து, வெண்டைக்காய், அவரைக்காய், உள்ளிட்டவைகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.