இதற்கான அனுமதியை அப்பகுதி திமுக செயலாளர் சந்திரன், பரங்கிமலை காவல் நிலையத்தில் மனுவாக அளித்து கேட்டார். ஆனால், இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதனால் நீதி மன்ற உதவியைப் பெற்று பொதுக் கூட்டம் நடத்தப்படும் என திமுக தரப்பில் கூறப்படுகின்றது.