இந்நிலையில் சென்னை மாநகராட்சி மழையை எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். மேலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தாலோ, சாலை விபத்துக்கள் நடந்தாலோ உடனடியாக இந்த எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.